நாட்டிலுள்ள அரசாங்க, அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பிரிவேனாக்கள் யாவும் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இரண்டாம் தவணைக்காக நாளை மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
2016-2018 all rights reserved TNN.LK