பண்டாரகம கொலமெதிரிய பிரதேசத்தில் தனது 75 வயதான தாய் ஒருவரை, மகன் ஒருவர் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று இரவு நேரம் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
பண்டாரகம கொலமெதிரிய பிரதேசத்தினை சேர்ந்த 75 வயதான தாய் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திய வருட பண்டிகையின் போது 49 வயதுடைய மகனினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.