வரகாபொல வர்த்தக நிலையம் ஒன்றில் 5 ரூபாய் கள்ள நொட்டை கொடுத்து சிக்கரட் பெற்ற சந்தேக நபர் சிசிடிவி காணொளி மூலம் அடயாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அலவ்வ பிரதேசத்தினை சேர்ந்த 23 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
கடந்த 7 ஆம் திகதி இவர் குறித்த கள்ள நொட்டை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.