அம்பாறை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு இறந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.உயிரிழப்புக்கான காரணம் கொலையாக இருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.