ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பதவி வழங்கினாலும் அதனை தான் ஏற்க மாட்டேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தும்மலதெனிய பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.